முகத்தில் பருக்கள் வந்தாலே முகத்தின் அழகையே கெடுத்துவிடும். முகத்தில் ஏற்படும் பருக்கள், தழும்புகளுக்கான் சில மருத்துவ குறிப்புகளை பார்ப்போம்:
*மஞ்சள் தூள், சோற்றுக்கற்றாளை இரண்டையும் சேர்த்து அரைத்து பூச பரு மறையும்.
*அவரை இலைச்சாறு தினமும் முகத்தில் பூசி காயவைத்து குளித்துவந்தால் முகப்பரு, கரும்புள்ளி, தழும்புகள் நீங்கும். முகம் பளபளக்கும்.
*கடற்சங்கை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவிவர இரண்டு நாட்களில் பருக்கள் மறையும்.
*சந்தனம், மிளகு, ஜாதிக்காய் மூன்றும் சேர்த்து தடவ பருக்கள் குணமாகும்.
No comments:
Post a Comment