
*தூதுவளை பொடியும் கொன்றைப்பட்டை பொடியும் சம அளவு எடுத்து அரை ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிட ஆஷ்துமா தீரும்.
*மிளகு, வெங்காயம், பூண்டு, நொச்சி இலை நான்கும் சேர்த்து மென்று விழுங்கிவர தீரும்.
*வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று நீர் பருகி வரவும்.
*மிளகு, இஞ்சி, வெள்ளருக்கு பூ இவை மூன்றும் சேர்த்து கஷாயம்
செய்து குடிக்கலாம்.
No comments:
Post a Comment